Friday, April 17, 2009

போரை நிறுத்த வலியுறுத்திசென்னனையில் மேலும் ஒருவர்தற்கொலை முயற்சி முத்துக்குமார்! மன்னிக்கவே மாட்டான்!!

ஈழத்தமிழர்கள் மீதான போரைநிறுத்த வலியுறுத்திமேலும் ஒருவர் சென்னைவடபழனியில் தீக்குளித்துதற்கொலை முயற்சி செய்திருக்கிறார்
இப்போது கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.
முத்துக்குமாரின் வீரமரணம்ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது..
அதன்படி நமது உடலை ஆயுதமாக்கி போராடவேண்டுமே ஒழிய இப்படிசெத்து மடிவதால் யாருக்கு என்ன லாபம்?
முத்துக்குமார் இப்படி உயிரை விடும்உங்களை மன்னிக்கவே மாட்டான்!

No comments:

Post a Comment