Tuesday, March 3, 2009

தமிழன் செத்தால் தூக்கிப் போடு! கிரிக்கெட் வீரன் காயம் பட்டால் செய்தி போடு


தமிழன் செத்தால் கவலைப் படாததேசியச் சேனல்கள்...(சிங்கள) கிரிக்கெட் வீரர்கள்மீது தாக்குதல் நடந்ததைஅரக்கப்பறக்க செய்திவெளியிட்டு கல்லாக் கட்டுகின்றன...
தினமும் தமிழன் சாகிறான்...ஒருநாள் 40 பேர்... மறுநாள் 50 பேர்...மற்றொரு நாள் 120 பேர் என்று தமிழன் சாகிறான்...மக்கள் தொலைக்காட்சி மட்டும் அதுபற்றி கவலைப்பட்டுசெய்தி வெளியிடுகிறது.....
ஆனார் அதுபற்றி கவலையே படாத இந்த சன், கலைஞர் மற்றும் தேசிய ஆங்கில மற்றும்ஹிந்தி சேனல்கள் பாகிஸ்தானில்கிரிக்கெட் வீரர்கள் மீதுநடந்த தாக்குதலை பரபரப்புச்செய்தி ஆக்கியிருக்கின்றன....
நமது பிரபாகரனுடன் வைகோ எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சிங்களஅரசு வெளியிட்டதாம்.. அதை வைத்துக்கொண்டு கருத்துக்கேட்டு கழுத்தறுத்தார்கள்...
வைகோ தமிழீழம் சென்றதே இந்தத் தேசியசேனல்களுக்கு நேற்றுதான் தெரிந்திருக்கிறது போலும்...
அடக் கேவலமே.....

2 comments:

ttpian said...

why mugals shot singala friends?
something interesting!

Anonymous said...

Sema naaththa kelvi...nalla kelunga pa..

Post a Comment