Tuesday, January 27, 2009

ஈரோடு ரயில் நிலையம் வழியாகஇலங்கைக்கு இந்தியா அனுப்பும் டாங்கிகள்

ஈரோடு ரயில் நிலையம் வழியாக கேரளம் செல்லும்சரக்கு ரயிலில் டாங்கிகள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.அதனுடன் இருந்த படையினர், நாங்கள் இலங்கைக்குச் சொல்கிறோம்என்று சொல்லியிருக்கிறார். அந்த டாங்கிகள் கொச்சி துறைமுகத்தில் இருந்து என்று எதிர்பார்க்கலாம். தமிழர்களை கொன்று குவிக்கிந்தடாங்கிகள் செல்கின்றன. அதை வழங்கிவிட்டு அத்துடன் சிங்களப் பேரினவாதிகளை வாழ்த்திவிட்டு வர அயலுறவுத் துறைஅமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இலங்கைக்குச் சென்றிருக்கிறார்.வரும் பிப்ரவரி நான்காம் தேதி இலங்கை சுதந்திர தினத்தை இலங்கையும் இந்தியாவும் சேர்ந்தே கொண்டாடப் போகிறதாம்.பாதுகாப்பு வட்டத்துக்குள் தமிழர்களை ஏமாற்றி வரவழைத்து எறிகணைகளை வீசி அவர்களைக் கொல்லும்இலங்கைக்காக மத்திய அரசு மலம் சுமக்கிறது...
பிப்ரவரி நான்காம் தேதி தமிழகத்தில் இலங்கை தேசியக் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ஈடுபடுகிறது.தமிழர்கள் உண்மையில் எரிக்க வேண்டிய தேசியக் கொடிஅதுவல்ல... என்பது என் கருத்து...

No comments:

Post a Comment