Wednesday, January 28, 2009

அப்படியென்றால் தினமலருக்கு ஆபத்தில்லை


உண்மையை எழுதினால் உயிர் போகும்

இலங்கையில் அண்மையில் கொல்லப்பட்ட சிங்களமற்றும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் பட்டியல்
1.சிவராம் தாரக்கி _தமிழ்நெட் ஆசிரியர்2.சுப்பிரமணியம் சித்தரஞ்சன் _சுடரொளி நிருபர்3.நிமலராஜன் _தமிழ்நெட்4.சுரேஷ்குமார் _உதயன் இதழ் மார்க்கெட்டிங் மேனேஜர்5.ரஞ்சித்குமார் _உதயன் இதழ் சர்குலேஷன் மேனேஜர்6.சம்பா லக்மல் டி சில்வா _பத்திரிகையாளர்7.மரிதாஸ் மனோஜன் தாஸ் _யாழ்பாணம் பத்திரிகை ஏஜெண்ட்8.சதாசிவம் பாஸ்கரன் _உதயன் இதழ் விற்பனையாளர்9.ருசிகா பிரசாந்தி _பத்திரிகையாளர்10.சுபாஸ் சந்திரபோஸ் _நிலம் ஆசிரியர்11.செல்வராஜ் ராஜவர்மன் _உதயன் க்ரைம் நிருபர்12.நிலக்ஷன் சகாதேவன் _இதழியல் மாணவன்13.இசைவிழி செம்மியன் _விஓடி நிருபர்14.சுரேஷ் லிம்பியோ _விஓடி தொழில்நுட்பப் பணியாளர்15.தர்மலிங்கம் _விஓடி16.குணசிங்க _தினவனா சிங்களப் பத்திரிகை நிருபர்17.பரணி ருபசிங்கம்தேவகுமார் _எம்டிவி நிருபர்18.லசந்த விக்ரமதுங்க _சண்டே லீடர் ஆசிரியர்

No comments:

Post a Comment